ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம்...

மீண்டும் தாக்குதல்! பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கி விட்டோம்! அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

ஏவுகணை தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிப்படை தலைவர் சுலைமானியை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றதால் வளைகுடா பகுதியில்...

உக்கிரேனின் போயிங் விமானம் ஈரானில் வீழ்ந்தது – 176 பேர் பலி

இன்று (8) காலை ஈரானின் தெகிரான் இமாம் கொமெனி விமானநிலையத்திற்கு அண்மையாக உக்கிரேன் நாட்டின் விமானம் ஒன்று வீழ்ந்து நொருக்கியதால் 176 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...

தந்தையின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும்-மகள் செய்னப்

ஈரான் இராணுவத் தளபதியைக் கொலை செய்த அமெரிக்கா இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என கொல்லப்பட்ட இராணுவத் தளபதியின் மகள் செய்னப் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்லாயிரக்கக்கான மக்கள் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டுபேசிய...

அவுஸ்திரேலியா காட்டுத் தீயால் நியூசிலாந்து வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் எழுந்த புகை நியூசிலாந்து வரை சென்றதால் அந்நாட்டின் பல பகுதிகளில் நேற்று வானம் செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. அவுஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காது பற்றியெரியும் காட்டுத் தீயால் அதன் பக்கத்து நாடுகளுக்கும் பாதிப்புக்கள்...

இனி அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியப்போவதில்லை- ஈரான்

P5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை 2015ல் இரான் ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு...

கென்னியாவில் படைத்தளம் மீது தாக்குதல்;மூன்று அமெரிக்கர் பலி,விமானங்களும் அழிப்பு

கென்யாவின் லாமு கவுண்டியில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை அல்-ஷபாப் தீவிரவாத குழு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மற்றும் கென்ய இராணுவ வீரர்கள் பயன்படுத்திய முகாமே இவ்வாறு  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.இதில் குறைந்தது 03 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட...

அமெரிக்க படையினரை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே  இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள...

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பிரதமருடன் கைக்குலுக்க மறுத்த மக்கள்

ஆஸ்திரேலிய காட்டுத்தீ விவகாரத்தில் பிரதமர் மோரிசன் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். காட்டுத்தீ பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட சென்ற போது பொதுமக்கள், "உங்களுடன்...

ஈரான் இராணுவத் தளபதிக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி

அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானிக்கு ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாதுக்கு ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி (வயது 62) நேற்று முன்தினம்...