கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அறிவிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க...
மக்களின் அரைப் பங்கினரின் சொத்தை கொண்டுள்ள 0.001% செல்வந்தர்கள்
உலகளாவிய சமத்துவ மின்மை “தீவிர” மட்டங் களில் உள்ளது, 60,000க்கும் குறை வான செல்வந்தர்கள் (மல்டி-மில் லியனர்கள்), அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.001% உள் ளவர்கள் இப்போது உலகின் 50% மக்களின்...
அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தோரை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்: 12 பேர் பலி
அஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதோடு 60 பேருக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்து தாக்கியமை அவுஸ்திரேலியாவில் அதிர்வலைகளை...
ஊழலுக்கு எதிரான போராட்டம் பல்கோரியா அரசு கவிழ்ந்தது…
நாடு முழுவதும் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்க ளைத் தொடர்ந்து கடந்த வியாழக் கிழமை(11) பல்கேரியாவின் அர சாங்கம் தனது ராஜினா மாவை அறிவித்துள்ளது. ஆறாவது நம் பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட பிறகு,...
கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் : தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு
அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின்...
இந்தியாவிடமிருந்து சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு
இந்தியாவிடமிருந்து சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய குழு தற்போது புது டெல்லியில் உள்ளது. இந்தியாவில் சில மூலப் பயிர்கள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பாக போராட்டங்கள்...
இந்தோனீசியாவில் தீ விபத்து – 22 பேர் உயிரிழப்பு
இந்தோனீசியாவில் ஜகார்த்தா நகரில் உள்ள ஒரு அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், அதில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார்.
ஏழு மாடி கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை...
இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது – UNDP அறிக்கை
25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால்...
டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது.
இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33...
தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!
தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும்...










