கச்சத்தீவு குறித்து கடிதம் எழுதிய ஸ்டாலினுக்கு பா.ஜ.க பதில்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நாடகம் ஆடுவது...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு...

மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவம்!

மடகாஸ்கரில் அரசு கட்டுப்பாட்டை தாங்கள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடகாஸ்கர் ராணுவ பிரிவான CAPSAT, அதிபர் ஆன்ட்ரி ராஜோலினாவை ஆட்சியிலிருந்து அகற்றி, அரசு கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய...

இந்தியாவில் பஸ் தீ விபத்து – 20 பேர் பலி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு சொகுசு பஸ்  ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜோத்பூர் -...

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை!

ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார்...

அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு பயணம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு...

சீன நாணயத்தை பயன்படுத்தும் இந்தியா

அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சுத்திகரிப்பு நிறுவன மான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், ரஷ்ய எண்ணெயின் சில ஏற்றுமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்தியுள்ளதாக புதன் கிழமை(8) ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்...

புதிய பெண் பேராயரை ஆபிரிக்க  திருச்சபை நிராகரிப்பு

பிரித்தானியா, கேன்டர்பரியின் (Canterbury) முதல் பெண் பேராயரின் நியமனத்தை நைஜீரிய ஆங்கிலிகன் திருச்சபை நிராகரித் துள்ளது. நைஜீரிய பேராயர், பெருநகர மற்றும் நைஜீரிய திருச்சபையின் பிரைமேட் ஹென்றி நுடுகுபா, சாரா முல்லல்லியின் நியமனத்தை...

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள உலகளாவிய கடன் எச்சரிக்கை

உலகளாவிய பொதுக் கடன் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகப் பொருளாதாரத்தின் அளவை விட அதிகமாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா புதன் கிழமை(8) எச்சரித்துள்ளார், இந்த போக்கை உலகெங்கிலும் உள்ள...

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் Maria Corina Machad!

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) வென்றுள்ளார்.  இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார். 1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத்...