அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார். இந்தப் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள முதலாவது கறுப்பினத்தவரும் ஆசிய வம்சாவளி அமெரிக்கரும் இவராவார். இந்தியா...

பெய்ரூட் வெடிவிபத்து: பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகல்

பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிவிபத்திற்கு பொறுப்பேற்று பல அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து லெபனான் பிரதமர் ஹசன் டயப் தனது பதவியை இராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளாக பெய்ரூட் துறைமுக கிடங்கில்...

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆபத்தான நிலையில்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆபத்தான நிலையில் டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, நேற்று(10) வழமையான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற...

வெள்ளை மாளிகை அருகே சூடு;வெளியேறினார் டிரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே...

ரசியா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைப் பதிவுசெய்தது: புடினின் மகளுக்கும் போடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன....

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 49 பேரின் உடல்கள் மீட்பு 

கேரளா மூணாறு அருகே கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றது. தெற்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்...

நைஜர் வன சரணாலயத்தில் 8பேர் சுட்டுக் கொலை

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமேயின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒட்டகச் சிவிங்கிகளுக்கான சரணாலயத்தில் நேற்று முன்தினம் (08) எட்டுப் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேற்படி சரணாலயத்தில் இயற்கை சூழலில் வசிக்கும் ஒட்டகச் சிவிங்கிகளைப்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

இந்தோனேசியா, சுமாத்திரா தீவில் உள்ள சினாபங் மவுண்ட் எரிமலை இன்று (10) வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீற்றர் தொலைவிற்குட்பட்ட மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர் என இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி...

ட்ரம்ப் இன் நடவடிக்கையால் குடியுரிமையை இரத்துச் செய்யும் மக்கள்

அமெரிக்காவில் தங்கள் குடியுரிமையை இரத்துச் செய்யும் மக்களின் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காகியுள்ளதாக நியூயோர்க்கை சேர்ந்த மக்கள் கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ட்ரம்ப்பின் அடக்குமுறையும்இ இனவெறிக் கொள்கையுமே இதற்கு காரணம்...

கேரளா நிலச்சரிவில் 85பேர் மண்ணுக்குள் புதைந்தனர்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 85பேர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் பெரு...