சூடானில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில்...

மாலத்தீவுகள் நாட்டில் இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை!

மாலத்தீவுகள் நாட்டில் ஜனவரி 1, 2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தலைமுறை அடிப்படையில், முழுமையான புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக...

இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான...

ஒரு மாதத்தில் ஒரு இலட்சம் இளைஞர்கள் தப்பியோட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கட்டாய இராணுவ சேவை நெருக் கடியைச் சமாளிக்கும் முயற்சியாக, உக்ரைன் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதிலிருந்து கிட்டத்தட்ட 100,000 இளைஞர்கள் உக்ரைனை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிட்டிகோ மற்றும் தி டெலி கிராஃப்...

ரஸ்யாவின் புதிய ஏவுகணை – அச்சத்தில் நேட்டோ நாடுகள்!

கடந்த வாரம் ரஸ்யா புதிய எல்லைகள் அற்ற தூரவீச்சுக் கொண்ட அணுசக்தியில் இயங்கும் ஏவுகணையான பியூரெவெஸ்ம்னிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை உலகின் பாதுகாப்பை தலைகீழாக மாற்றி யுள்ளது என அமெரிக்காவின் முன் னாள்...

சூடானில் துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் மரணம்

சர்வதேச ஊடகங்களின்படி, சூடானில் அப்பாவி பொதுமக்கள் மீது துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலைக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் RSF தளபதி அபு லூலூ மீது பயங்கரவாதக் குற்றம்...

சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…

சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட...

அமெரிக்க,சீன அதிபர்கள் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு   தென் கொரிய நகரான புசானில் நடைபெற்றது. இந்த சந்திப்பு 100 நிமிடங்கள் நடைபெற்றது. தென் கொரியாவில்...

ட்ரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர். ஜப்பான் பிரதமர் ஆதரவு குரல்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு வரும் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில்...