தென் கியூபா பகுதியில் பூமி அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மிகவும் சக்தி வாய்ந்த 7.7 புள்ளி அளவுடைய பூமி அதிர்வு இன்று கியூபாவின் தென் பகுதியில் ஏற்பட்டதால் கியூபா மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்காலம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபா மற்றும்...

சீனாவில் வைரஸ் இறப்பு 81 ஆக உயர்வு மேலும் 2700 பேருக்கு தொற்று

சீனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 81 அதிகரித்துள்ளது. மேலும் 2,700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை சீனா அதிகாரபூர்வமாக இன்று(27) அறிவித்தது. இந்த வைரஸின் பரவலைத் தடுக்க...

உலங்கு வானூர்தி விபத்து பிரபல கூடைப்பந்து வீரர் உட்பட 9 பேர் பலி!

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரைனட் லொஸ் ஏஞ்சல்ஸ் அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் பலியாகியுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார்...

நிதி நெருக்கடியில் ஐ.நா – மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் பாதிப்பு

ஐக்கிய நாடுகள் சபை தற்போது மிகப்பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நெருக்கடி அதன் நாளாந்த செயற்பாடுகளை பாதிப்பதுடன், ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; செயற்பாடுகளையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. நிதி நெருக்கடி...

சுவிற்சலாந்திலும் கொரோனா வைரஸ்? நிலைமைகளை எதிர்கொள்ள முழுவீச்சில் நடவடிக்கை

சுவிற்சலாந்து நாட்டில் சூரிச் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தில் நெருக்கடி மேலாண்மை பிரிவின் தலைவர் பற்றிக் மாத்தீஸ் தெரிவித்துள்ளார். ஆசிய...

வைரஸ் கிருமிகள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் – சீனா எச்சரிக்கை

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைரல் எனப்படும் வைரஸ் கிருமிகள் ஏனைய நாடுகளுக்கும் பரவி மேலும் புதிய வைரஸ் கிருமிகளை உருவாக்கலாம் என்று சீனா அதிகரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால்...

அமெரிக்க தூதரக வளாகத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று 3 ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஈராக் நாட்டின் தலைநகர் பக்தாத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த பசுமை...

கெயிட்டி – பத்து ஆண்டுகளின் பின்னரும் பூமி அதிர்வில் இருந்து மீளவில்லை

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெயிட்டி பகுதியில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் 250,000 மக்கள் கொல்லப்பட்டிருநதனர் மேலும் ஒரு மில்லியன் மக்கள் தமது வாழ்விடங்களையும் இழந்திருந்தனர். 7.0 புள்ளி அளவுடைய இந்த பூமி...

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்

ஈரானின் இராணுவ ஜெனரல் குசேம் சுலைமனியினை அமெரிக்கா படுகொலை செய்த சில நாட்களில் ஈரான் படையினர் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலின் பின்னர் கருத்து தெரிவித்த...

தாக்குதலில் பெருமளவான இராணுவத்தினர் பலி – நைகர் நாட்டின் இராணுவத்தளபதி நீக்கம்

இரு பெரும் தாக்குதல்களைத் தொடர்ந்து நைகர் நாட்டின் இரராணுவத் தளபதியை பதவியில் இருந்து நீக்கியுள்ளது அரசு. தொடர்ச்சியாக இடம்பெற்ற இரு தாக்குதல்களில் 160 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இராணுவத்தளபதி ஜெனரல் அகமட் மொகமீட் பதவியில்...