சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து: பலி 47 ஆக அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள்...
கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!
ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு...
மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்
மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு...
நைஜீரியாவில் ஐஎஸ் குழு மீது ‘சக்திவாய்ந்த தாக்குதல்’ – அதிபர் டிரம்ப் தகவல்
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போகோ ஹராம் மற்றும் 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' போன்ற...
வங்காள விரிகுடாவில் இந்தியா ஏவுகணை சோதனை!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது.
K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500...
காஸாவில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் பெத்லகேம்!
காஸா பகுதியில் நிலவும் போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு வருடகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நத்தார் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா...
“நத்தார் தினத்திலேனும் போரை நிறுத்துங்கள்!” திருத்தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!
நத்தார் தினத்தன்று உக்ரைன் - ரஷ்யா போரினை இரு நாடுகளும் நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்குமாறு புனித திருத்தந்தை 14வது லியோ விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டால் அவர்...
அமெரிக்காவின் தடையை மதிக்காத இந்தியா
மாஸ்கோவின் இரண்டு முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா தடை விதித்த போதிலும், ரஷ்யா விலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும் என்று ராய்ட் டர்ஸ் புதன்கிழமை(18) செய்தி...
800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!
கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன.
அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும்.
இது...
நைஜீரியா: கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்
நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்டதில் எஞ்சிய 130 மாணவர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அதிகாரிகள்...










