கிராமி விருதை வென்றார் தலாய் லாமா!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்...

செப்டம்பர் மாதத்திற்குள் லண்டனில் ஓட்டுநர் இல்லாத கார்

அமெரிக்க ஓட்டுநர் இல்லாத கார் நிறுவனமான வேமோ, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத் திற்குள் லண்டனில் ரோபோடாக்ஸி சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகள்...

போலி தொழிலாளர் விசா கறுப்புச் சந்தையாக பிரித்தானியா!

போலி திறமையான தொழிலாளர் விசா நடைமுறைகள் பிரித்தானியா முழுவ தும் ஒரு கறுப்புச் சந்தையாக செயல்பட்டு வருவதாக தி டைம்ஸ் நடத்திய இரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2020 இல்...

டெஸ்லா நிறுவனத்தின் முதல் சரிவு அறிவிப்பு!

மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் வருவாய் வெளியீடும் பரபரப்பான நாளில், டெஸ்லா நிறுவனம் தனது வருடாந்திர வருவாயில் முதல் சரிவை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வருவாய் ஆண்டுக்கு...

எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானிய பிரதமர் சீனா பயணம்!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரித்தானிய தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துள்ளார். வியாழக்கிழமை(29) பெய்ஜிங்கின் மக்கள் மண்டபத்தில் நடந்த...

நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் ஐ.நா!

ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம்...

இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் அல்லது பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை...

எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” தாக்கும்!

ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளதாக அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி  தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கத் தயாராக...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை…

கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக...

ஈரானில் 19வது நாளாக தொடரும் இணைய சேவை துண்டிப்பு

ஈரானின் பொருளாதார பாதுகாப்பு  காவல்துறை தலைவர் ஹொசைன் ரஹீமி, 108 ஸ்டார்லிங்க் சாதனங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிபிசி பாரசீக சேவையின் தகவல்படி, "சமீபத்திய வழக்கில், குர்திஸ்தான் மாகாணத்தில் முதுகுப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...