அமெரிக்கா – வங்கதேசம் இடையே வர்த்தக ஒப்பந்தம்

வங்கதேசத்தின் மீதான வரிகளை 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. திங்கட்கிழமை (பிப்ரவரி 9) இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. "அமெரிக்காவும் வங்கதேசமும் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த ஒரு பரஸ்பர...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார...

உலக மக்கள் தொகையில் பெரும் மாற்றத்தை நோக்கி ஆசியாவும், ஆபிரிக்காவும்…

அடுத்த 25 ஆண்டுகளில், ஆபிரிக்காவின் மக்கள் தொகை 1 பில்லியன் மக்களால் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு ஆசியாவிலும் நிகழும், அது 2100 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் ஆபிரிக்கா...

இனி இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை

அமெரிக்காவின்  H-1B  நுழைவு அனுமதி கட்டண உயர்த்தலை சமாளிக்க கூகிள் நிறுவனம் புதிய வழியை கண்டறிந்துள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு இந்திய தொழிலாளர்களை தருவிப்பதை விடுத்து அவர்களை இந்தியாவில் வைத்து பணிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது....

காலாவதியான உலகின் அணு ஆயுதக்குறைப்பு உடன்பாடு!

உலகின் இரண்டு பெரிய அணு ஆயுதக் கிடங்குகளை மட்டுப்படுத்தும் புதிய START ஒப்பந்தம், பிப்ரவரி 5 ஆம்  திகதி அதிகாரப்பூர்வமாக காலாவதியாகியது, மேலும் அதைப் புதுப்பிப்பது குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்த முறையான பதிலும்...

‘நாங்கள் போரை விரும்பவில்லை : ஈரான்

அமெரிக்காவுடனான தற்போதைய பதற்றங்கள் குறித்து இந்தியாவிற்கான ஈரானின் தூதர் கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனமான பிடிஐ-இன்படி, ஈரானிய தூதர் முகமது ஃபதாலி பத்திரிக்கையாளர்களிடம், ''ஈரான் போரை விரும்பவில்லை.ஆனால் நாங்கள் அனைத்துக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள்...

விரைவில் ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை!

ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் ஈரானில் நடந்த போராட்டங்களின்போது, காவல்துறை மற்றும்...

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

ராஜஸ்தானின் அஜ்மீரில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை ஆதரித்து ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக ஒரு பிரித்தானிய தம்பதியினர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புஷ்கரில் உள்ள புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில்,...

இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று,...

காஸா- எகிப்து இடையிலான ரஃபா எல்லை திறப்பு!

காஸா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை பாதை திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எல்லைப்பாதை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. எகிப்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சில பாலத்தீனியர்கள் இந்த பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும்,...