பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பி.என்.பி ஆட்சி அமைய...
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்!
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல் நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி...
சவுதியிடம் அணு ஆயுதங்கள் – ஈரான் எச்சரிக்கை
சவுதி அரேபியா அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது, அமெரிக்காவும் அதை முழுமையாக அறிந்திருக்கிறது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தளபதி ஹுசைன் கனானி இந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு...
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களை தாக்குவோம் – ஈரான்
வாஷிங்டன் தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தெஹ்ரான் மீது இராணுவ அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருவதால், மத்திய கிழக்கில் போருக்கு தயாராகுமாறு அமெரிக்க போர்த் துறை இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல்...
2000ம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் கால் பதித்த தமிழன் ‘சிகை கொற்றன்’!
2000ம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்து அரசர்களின் கல்லறைகளில் 8 முறை பொறிக்கப்பட்ட ஒரு தமிழ் பெயர், இன்று தமிழர்களின் பழமையைப் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது. சிகை கொன்றன் என்ற அந்த...
பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்!
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...
ஒபாமா காலத்து உத்தரவுகளை இரத்து செய்த ட்ரம்ப்!
பூமியை வெப்பமாக்கும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஒபாமா காலத்து முக்கிய அறிவியல் விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.
2009-ஆம் ஆண்டின் 'ஆபத்து கண்டறிதல்'...
அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து...
‘அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல’: இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை
அகமதாபாத் விமான விபத்தில் எரிபொருள் சுவிட்சை விமானி வேண்டுமென்றே அணைத்துவிட்டதாக இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என...
கனடா பள்ளி கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி
கனடாவில் பள்ளி கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (Tumbler...










