சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய அதிகாரி அமெரிக்காவில் கைது
இந்திய நிபுணரும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆலோசகருமான ஆஷ்லே ஜே. டெல்லிஸ், 1,000 பக்கங்களுக்கும் அதிகமான இரகசிய பாதுகாப்பு தகவல்களை அங்கீகரிக்கப்படாமல் வைத்துக் கொண்டதற்காக செவ் வாய்க்கிழமை(14) கைது செய்யப் பட்டார்.
“இந்த வழக்கில் கூறப்பட்டு...
குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் இரசாயணம் கலப்பு
புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்ட குழந்தைகளுக்கு பயன் படுத்தும் பவுடரை விற்பனை செய்த அமெரிக்காவின் மிகவும் பிரசித்தி பெற்ற முன்னனி நிறு வனமான Johnson & Johnson (J&J) என்ற நிறுவனத்தின்...
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வான்வழித் தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் பலி
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து...
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்: 7 பாகிஸ்தான் படையினர் மரணம்!
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு...
கச்சத்தீவு குறித்து கடிதம் எழுதிய ஸ்டாலினுக்கு பா.ஜ.க பதில்
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நாடகம் ஆடுவது...
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு...
மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவம்!
மடகாஸ்கரில் அரசு கட்டுப்பாட்டை தாங்கள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மடகாஸ்கர் ராணுவ பிரிவான CAPSAT, அதிபர் ஆன்ட்ரி ராஜோலினாவை ஆட்சியிலிருந்து அகற்றி, அரசு கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய...
இந்தியாவில் பஸ் தீ விபத்து – 20 பேர் பலி!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு சொகுசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜோத்பூர் -...
ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை!
ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார்...
அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு பயணம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.
இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு...










