திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமான தமிழினப் படுகொலை ஊர்தி பவனி

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நல்லூரில் அமைந்திருக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்று ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இடம்பெற்றுவரும் நிலையில்,...

குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை!

குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை(15) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம் மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா...

கனடா இனப்படுகொலை நினைவுத்தூபிக்கு நாமல் எதிர்ப்பு

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம்...

யாழில் நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி : தமது கட்சியும் களமிறக்குவதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய...

வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின்  ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை...

இலங்கையில் உப்புக்கு தட்டுப்பாடு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதே உப்பு தட்டுப்பாட்டுக்கு காரணமென உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில், 30 ஆயிரம்...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்...

கூட்டாக கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

தமிழரசு கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுடன் அணுகுவது குறித்து கூட்டாக கலந்துரையாடப்படும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்...

புங்குடுதீவு வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் – கவனயீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை...

வடக்கு கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. அதற்கமைய, இன்றைய தினம் (13) கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக யாழ் பல்கலைக்கழக...