கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பு!
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி. தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள்...
இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவது குறித்து கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கருத்து
இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும்,சர்வதேச பங்காளிகளுடனும் கனடா அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை...
தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை – சவேந்திரசில்வா
2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும், இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ...
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது: கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்
இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர்(Pierre Poilievre,) ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப...
பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான்: பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங்தெரிவித்துள்ளார்.
மே 18ம் திகதி கோவையில்...
இன அழிப்பை மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு-அரசியல் ஆய்வாளர் நிக்சன்
இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத் தில் நடத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை.
இலங்கை அரசு என்ற கட்டமைப்பு. ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு...
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன்
ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது.
‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித...
இலண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் நேற்றைய தினம் இலண்டனில் இடம்பெற்றது. இதில் பல மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் எங்களுக்கு நீதி வேண்டும் , எங்கள் நிலங்களை அழிப்பதை நிறுத்துங்கள், இனப்படுகொலையை நிறுத்து எனவாறாக இலங்கையின் உள்நாட்டுப்...
ஈரானிய எதிர்ப்புக்கு பணிந்தார் ட்ரம்ப்
ஈரானை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் பாரசீகவளை குடாவின் பெயரை மாற்று வது என்ற தனது திட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளதாக அமெரிக்காவைத் தள மாகக் கொண்ட சி.என்.என் ஊடகம் கடந்த...
முள்ளிவாய்க்கால் ‘மண்’ ஒரு புண்ணிய பூமி: சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு
தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற...










