இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது-திருமாவளவன்
புதுக்கோட்டை: “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
வடகாடு மோதல் சம்பவத்தைக் கண்டித்து...
முள்ளிவாய்க்கால் நினைவு விடுதலையின் விளைநிலம்-பேராசிரியர் முனைவர் குழந்தைசாமி
இறப்பு விட்டுச்சென்ற இதயவலியை எவரும் குணப்படுத்தமுடியாது. அன்பு விட்டுச் சென்ற நினைவை எவரும் திருட முடியாது. நமது விடுதலைப் போராளிகளும் மக்களும் விட்டுச் சென்ற வலியை எவராலும் போக்க முடியாது. அதனால் வலியை...
மே 21 சர்வதேச தேயிலை நாள்பெருந்தோட்ட மக்களின் நிலை?-மருதன் ராம்
சர்வதேச தேயிலை தினம் எதிர்வரும் 21ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதில் இலங்கை பெருந்தோட்ட தொழி லாளர்களின் வகிபாகம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. மே 21ஆம் திகதி சர்வதேச தேயிலை நாளாக...
ஈழத்தமிழர் அரசியலில் ஈகம் பேசும் மே மாதம் முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு-பா. அரியநேத்திரன்
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மே மாதம் மறக்க முடியாத ஒரு மாதமாகும். மே மாதத்தில் தான் 1976, மே14ம் திகதி வட்டுக் கோட்டையில் தந்தை செல்வாவால் சுதந்திர தமிழீழத்திற்கான தீர்மானம் நிறைவேறி...
ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல: இலங்கையரின் மனுவுக்கு இந்திய உயர்நீதிமன்றம் பதில்
இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள்...
5 மாதங்களில் 46 துப்பாக்கிச் சூட்டு…
இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடக...
பாதிக்கப்பட்டோரின் கதைகளை நாம் தொடர்ந்து பகிரவேண்டும் – விஜய் தணிகாசலம் எம்.பி
தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால...
இலங்கை பொறுப்புக்கூறலை ஏற்கும் நாளை எதிர்பார்க்கின்றோம் என்று பிரம்டன் நகர முதல்வர்…
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றவாளிகள் இறுதியாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச் செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது : மக்கள் போராட்ட முன்னணி
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றிநாயகர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று' என்று மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த...
30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றிக் கொண்டாட்டமா? – மனோ கணேசன் கேள்வி
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்துபோன தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஓர் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும்...










