நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை: 71 குடும்பங்கள் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் காற்று மற்றும் மழையுடன் கூடிய மோசமான வானிலை காரணமாகவும் ஏனைய அனர்த்தங்களாலும் இதுவரை 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில்...
உரித்தற்ற காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானியை மீளப் பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
உரித்தற்ற காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பில் காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த...
மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தும் சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படும்!
1988ஆம் ஆண்டு 02ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை பாராளுமன்றில் அடுத்த அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த பிரேரணையை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...
உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை : ஞா.சிறிநேசன் எம்பி கண்டனம்
உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற...
மன்னாரில் குடிநீர் பிரச்சினை : துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டு
மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் காணப்படும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்...
போலந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை !
போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ சிகோர்ஸ்கி (Radosław Sikorski) மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று புதன்கிழமை (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை...
தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர்
முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்...
நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே விவசாய ஆராய்ச்சி நிலைய...
காணி நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெறத் தீர்மானம் – காணி அமைச்சு
காணி நிர்ணயம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து வடக்கு மாகாண அரசியல் தரப்பினர் முன்வைத்த விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், காணி நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளின்...
தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு தொடர்கின்றது: அவுஸ்திரேலிய தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர்...










