காணிகள் விவகாரம் – வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம் சுட்டிக்காட்டு
அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர்...
வான் தாக்குதல் ஏவுகணைகள் தான் நவீன போரின் போக்கை தீர்மானிப்பதுண்டு (சென்ற வாரத் தொடர்ச்சி – இறுதிப்பகுதி) தமிழில்:...
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த பல வருடங்களாக அதிகரித்து சென்றுள்ளன. 62 பில்லியன் டொலர்கள் பெறு மதியான வர்த்தக இணைப்பு பாலத்தையும் (The China-Pakistan Economic Corridor ) அவை வடிவமைத்துள்ளன....
இந்த தேசம் தர்மசாலா அல்ல ! இந்திய உச்சநீதிமன்றத்தின் அகதிகள் குறித்த நீதி வழங்கலில் இரட்டை நிலைப்பாடு! -சட்டவாளர்...
இந்தியா என்றால் உலகில் இரக்கம், மனித நேயம், சமத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என்று பெருமையாக பேசப்படும் நாடு. ஆனால், பல நேரங்களில் அரசியல் குழப்பங்கள், சட்ட நுணுக்கங்களில் சிக்கி, பாரபட்சமும் அநீதி யும் ...
வவுனியாவில் 3 மன்றங்களில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி தயார்!
வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 3 சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்று அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர்,...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பெயரிட வலியுறுத்தி வர்த்தமானி…
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கும் அறிவுறுத்தும் வகையில்...
திருகோணமலையில் தமிழரசு கட்சியும் முஸ்லீம் காங்கிரஸூம் இணைகின்றன
குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய...
அம்பாறையில் ஆசிரியர் – அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல்: தீர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய...
அமெரிக்காவின் வரி தொடர்பில் இலங்கை தூதுக்குழு இன்று பேச்சுவார்த்தை…
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (27) வொசிங்டன் டிசியில் ஆரம்பமாகின்றது.
இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையை...
கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி - கண்டாவளை பேப்பாறைப்பிட்டிக்கு கடற்றொழிலுக்கு சென்ற குறித்த நபர்...
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி – கஜேந்திரகுமார்
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த...










