காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் விசாரணை கோரி நீதியமைச்சருக்கு கடிதம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும் கூட, குறித்த விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாக காணாமல்...

போரால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – அரசாங்கம் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை...

கிருசாந்தி பாலியல்வன்முறை படுகொலை வழக்கு: கொலையாளிகள் மனு நிராகரிப்பு

கிருசாந்தி குமாராசுவாமி பாலியல்வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்வதற்கும்  அனுமதிமறுத்துள்ளது. முதல் குற்றவாளி...

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க்!

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார். ந்த அமைப்பு...

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்!

புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...

நாட்டை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்

அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன் 15 பேர் கொண்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர். வருகை தந்த தூதுக்குழுவினரை விமான நிலையத்தில்...

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் – சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

உயிர் அச்சுறுத்தல் காரணமாக  இந்தியா சென்றிருந்த இலங்கை தமிழர்கள் மீளவும் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்கும், இதற்காக அவசர அமைச்சரவை...

காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணையைக்கோரும் ஐ.நா

உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட...

செம்மணிப் புதைகுழியில் 7 மனித உடலங்களின் பாகங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் - செம்மணியில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - செம்மணி சிந்த, -இந்து மாயானத்தில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில், எழுமாற்றாகத் தோண்டப்பட்ட போது...

ஒற்றுமையை புறக்கணிக்கும் மலையக கட்சிகள் -மருதன் ராம்

தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலை யில், உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளது. மலையக பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் தனித்து ஒரு கட்சியினால் ஆட்சியமைக்க முடி யாத...