செம்மணி மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள்  சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி  தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள  ஆக்கப்பட்டோரின் உறவுகளினுடைய அலுவலகத்தில் புதன்கிழமை...

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04)  பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட...

ஆக்கிரமிப்பு சின்னமாக கருதப்பட்ட கிரிமியாவின் முக்கிய பாலத்தை தாக்கிய உக்ரைன்!

கிரிமியாவின் முக்கிய பாலமொன்றை நீருக்கடியில் வெடிபொருட்களை வெடிக்கவைத்து  தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பலமாதநடவடிக்கைகளின் பின்னர் இந்த பாலத்தை வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 2014 இல் கிரிமியாவை ஆக்கிரமித்த பின்னர் ரஸ்யா கட்டிய கேர்ச் பாலத்தையே...

குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் சந்திரசேகர் பணிப்புரை

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையை  அடிப்படையாகக்கொண்டே...

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்!

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்க இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டம்...

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : திருகோணமலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குச்சவெளி கடற்பரப்பில் நேற்று...

ஆட்சிக்கு வந்தவுடன் கொள்கையை மாற்றிக் கொண்டீர்களா? : அரசாங்கத்திடம் நாமல் கேள்வி

நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பில் பேசுவற்கு இந்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளதா, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக  தரவுகள் இந்தியாவுக்கு செல்வதாக கடந்த...

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு,...

கைது செய்யப்பட்ட விவசாயியை விடுவிக்கக் கோரியும், குருந்தூர் மலையில் நில அபகரிப்புகளை நிறுத்தக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் போராட்டம்

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால்  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக...

திருகோணமலை: மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கிச் சூடு!

திருகோணமலை- குச்சவெளிப் பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.