காஸாவுக்கு கிரேற்றா தண்பேக் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை இஸ்ரேல் திருப்பியனுப்பியதாக தகவல்

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியதாகவும் கப்பலை திருப்பியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்  மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு...

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி எதிர்வரும் 26 ஆரம்பம்!

யாழ்ப்பாணம்- அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி நடவடிக்கைகளில் 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம்: இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு...

சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டாதே – யாழில் போராட்டம்

''இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும்,...

உக்ரைனுடன் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை – பூட்டீன்

ரஸ்யாவின் அணுக்குண்டுகளை வீசும் விமானங்களின் வான் படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஸ்யாவினதும், அதன் கூட்டணி நாடான பெலாருஸினதும் தலைவர்கள் வடகொரியா மற்றும் சீனாவுக்கு அவசரமாக சென்றுள் ளது எதிர்வரும்...

ஓய்வு பெற்ற 10,000 இராணுவத்தினரை காவல்துறையில் இணைக்க அரசாங்கம் முடிவு

இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, காவல்துறையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,...

பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-02) – விதுரன் 

இந்தியா, இலங்கைக்கு அயலில் உள்ள நாடாக இருந்தாலும், தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஒருபோதும் பாராட்டியதில்லை. பாராட்டப் போவதுமில்லை. ஜே.ஆர் முதல் அநுர வரையில் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருப்பவர்கள்...

பிறிக்ஸ் அமைப்பில் இருந்து வெளியேறுகின்றதா இந்தியா

மேற்குலக நாடுகளின் ஜி7 அமைப்புக்கு நிகராக ரஸ்யா, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் என்ற அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக பிறிக்ஸ் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு பல்துருவ...

கதிரைகளுக்காக கழுதையுடன் சவாரி செய்ய வேண்டாம்: பா.அரியநேத்திரன்

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியுடன் இணைவதும், மட்டக்களப்பில் ரிம்விபியுடன் இணைவ தும் ஒன்றுதான். இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானம் உள்ளூராட்சி சபைகளில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிகளை அமைக்க ஈபிடிபி டக்ளஸ் தேவனாந்தாவின் காலடியில்...