பொசன் தினம்: இனவாதத்தைத் தூண்ட முயற்சி-காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு கருத்து

பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம் என காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும்...

பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி-03 (இறுதிப் பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்

பேச்சுச் சுதந்திரம் அவசியம் என்பதற்கு நாம் முன்வைக்கின்ற மூன்றாவது வாதம் என்னவென்றால், நாம் விரும்பும் கலை மற்றும் திரைப்பட இலக்கியங்களை நாம் வாசிக்க, பார்க்க, கேட்க எமக்கிருக்கும் சுதந்திரமாகும். 1970 இன் நடுப்பகுதியில்...

தமிழ்த் தேசிய அபிலாசைக்காகவா? ஆட்சி அதிகாரத்திற்காகவா? ஒன்றிணைதல் முக்கியத்துவம்! -பா. அரியநேத்திரன்

தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு்கடந்த  02/06/2025ம் திகதி இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதை அனைவராலும் பாராட்டப்படுகிறது. உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப் பதற்கான பேச்சில் இலங்கை தமிழ்...

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் திட்டம்: அமைச்சர் சந்திரசேகரன்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சர்வதேச...

சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை: தீவிரமடையும் போராட்டம்

லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் தேசிய இராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது.  வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து,...

இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக  தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி...

சிஐடியில் ஆஜராகவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற  தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக...

யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். காங்கேசன்துறையில்...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு கோரிக்கைகள்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் சமர்ப்பிப்புகளை அனுப்பியுள்ளனர். இதன்மூலம் தற்போதுள்ள 'கொடூரமான' பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். சிறை...

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மோசடி : சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பணியிடை நீக்கம்

சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மோசடிக்காக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதி பொது...