யாழ். மாநகர சபையின் மேயராக விவேகானந்தராஜா மதிவதனி பரிந்துரை – சி.வீ.கே.சிவஞானம்

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம்...

பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும்!

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளைய தினம் (11)...

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்யவில்லை : சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்...

தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல்!

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தினருக்கும் இடையே நேற்றைய தினம் (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும்...

வட, கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை

வட, கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வட, கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான...

இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில்...

‘தண்பேக் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ : அமெரிக்க அதிபர் ஆலோசனை

இஸ்ரேல் இராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேற்றா தண்பேக் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தண்பேக் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார். காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற...

முகக் கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது...

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் : கலகமடக்கும் காவல்துறை குவிப்பு!

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று செவ்வாய்க்கிழமை (10) போராட்டம் நடைபெற்று வருகிறது. திஸ்ஸ...