சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பு : வொல்கர் ரெக் எச்சரிக்கை
சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வொல்கர் ரெக் எச்சரித்துள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள்...
கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மாநகர முதல்வராக வ்ராய் காலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 61 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள்...
பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டமைக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்
கனடாவின் பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கனேடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்...
தமிழரசு கட்சியின் ஆதரவுடன் வவுனியா மாநகரசபையை கைப்பற்றிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!
வவுனியா மாநகரசபையின் முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சு.காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும், இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுமாக 11 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். எதிர்த்து போட்டியிட்ட...
வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? : கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்
வவுனியா மாநகரசபைக்கான முதல்வர்,பதில் முதல்வர் தெரிவுகள் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில்...
மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்: அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும்...
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்று தீர்மானம்!
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.
இதன்போது மேயர் மற்றும்...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-03) விதுரன்
சென்றவாரத் தொடர்ச்சிசீனாவைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி 2022இல் தோல்வி கண்டதன் பின்னர் இலங்கையில் தன்னுடைய ‘ஒரேமண்டலம் மற்றும் பாதை’ (பி.ஆர்.ஐ) முன்முயற்சியை எவ் வாறு முன்னகர்த்துவது என்பதில் திரிசங்கான நிலைமையே காணப்பட்டது.
குறிப்பாக...
இலங்கை அறிவித்துள்ள வெளிநாட்டு ஒதுக்கீடு குறித்து வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் கருத்து
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10...
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை
ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விசாரணையை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இதனை கண்டறிந்துள்ளனர்.
விசாரணையாளர்கள், கடந்த வாரம், 28...









