செம்மணி புதைகுழி: மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகளே!
செம்மணியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 எலும்புக்கூடுகளில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என அல்ஜசீரா ஊடகத்திற்கு செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கும் தடயவியல்...
வடபகுதிமனித புதைகுழிகள் – உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள்: நீதியமைச்சர் தெரிவிப்பு
வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து...
இலங்கை – பிரான்ஸுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கைக்கும் பிரெஞ்சு குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையொப்பமிடப்பட்டது.
இந்த ஒப்பந்தம், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது....
வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பாதிப்பு: பொதுமக்கள் குற்றஞ்சாட்டு
யாழ்ப்பாணம்: வலிகாமம் வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காணி விடுவிப்புக்காக...
IMF உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!
இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கபட்டபோது வசதித்திட்டத்தை, சவதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசிச் சந்தர்ப்பமாக மாற்ற விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள...
இணைந்து பயணிக்க தமிழரசு முன்வரட்டும்: ஆனந்தசங்கரி அழைப்பு
தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுத்லைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்...
பிரதமர் ஹரிணி IMF- ன் பிரதி முகாமைத்துவ இடையே சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச...
இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு
இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு,...
தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதி வணக்க நிகழ்வு
தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும் கல்விசார் ஆசிரியருமான பால பண்டிதர்வீ ரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதிக் கிரிகைகள் இன்று (16) இடம்பெற்றன உடல்நல குறைவால் நேற்று முன்தினம் (14) அவர் காலமானார்.
அவர் வடமராட்சி...
மன்னாரில் இணைந்து சபை அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முன்வர வேண்டும் : சார்ள்ஸ் நிர்மலநாதன்...
மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல்பட இலங்கை தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...










