கிளீன் சிறிலங்கா மூலம் சூழல் பாதுகாக்கப்பட்டதா ? – கிண்ணியான்
சூழல் என்பது மனிதனை சுற்றியுள்ள அனைத்தும் என்பதை எடுத்துக் காட்டு வதுடன் சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதன தும் கடப்பாடாகும். இதன் ஒரு பகுதியாக சூழல் மாசடைவு என்பது இயற்கை மற்றும் மனித...
முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அபகரிப்பு முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்.
இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் இன்று...
சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு
சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று (17) பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இஸ்ரேல் - ஈரான் மோதல் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரி...
யாழ்ப்பாணம் – தீவகப் பகுதியிலுள்ள பிரதேச சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சி முயற்சி
யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியிலுள்ள நெடுந்தீவு, வேலனை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் ஈழமக்கள் ஜனநாயக்...
வரலாற்று ஆவணப் பட வெளியீடு….
எழுநா சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமம் ஏற்பாடு செய்த இலங்கையில் நடந்த யுத்த காலங்களில் தமிழர்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும் விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை தொடர்பிலும் அவர்களது...
தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் அகற்றம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானின் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வேறு ஒரு இடத்திலிருந்து அதன்...
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – ரவிகரன் எம்.பி
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில்...
எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாது – மக்கள் அச்சமடையத் தேவையில்லை
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஈரான், இஸ்ரேல் யுத்தம் காரணமாக எரிபொருளுக்கு பற்றாக்குறை...
இஸ்ரேல் – ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார்.
ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில்,...
மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும்!
''செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்...










