இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு!

இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6 சதவீதமானோர் புகைபிடிப்பதாகவும், 18 சதவீதமானோர் மதுபானம் அருந்துவதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களை உள்ளடக்கி மது மற்றும் போதைப்பொருள் ...

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்: அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி...

வீழ்ச்சிப் போக்கில் உள்ள மலையக சுகாதார நிலை – மருதன் ராம்

சுகாதாரம் என்பது அடிப்படை மனித உரிமையாகும். எனினும் இந்த உரிமை மலையக மக்களுக்கு இலகுவில் கிடைப் பதில்லை. பல உரிமைகளையும் போராடி பெறவேண்டிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான சுகாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி...

53 நாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து உள்ளிட்ட தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் – நீதி அமைச்சர்

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இச்சட்டத்தில் 53 நாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் என...

இலங்கையில் சுதேச வைத்திய பணியிடங்களை விஸ்த்தரிப்புச் செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி வேண்டுகோள்

நாட்டில் அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்றவாறு, நாடளாவியரீதியில் ஆயர்வேத, சித்த மற்றும் யுனானி ஆகிய சுதேசவைத்திய பணியிடங்களை விஸ்தரிப்புச்செய்வதுடன், நாடளாவியரீதியில் சுதேசவைத்திய அதிகாரிகளின் நியமனங்களையும் அதிகரிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சரவை...

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரிந்து மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும்...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது!

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து தங்களது தரப்பு கரிசனை கொண்டுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள்...

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் தமிழரசு கட்சி இணைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குற்றஞ்சாட்டு

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இசைப்பிரியாவின் மரணம் உட்பட...

சர்ச்சைக்குரிய வர்த்தமானியை மீளப்பெறுவதாக பொது வெளியில் குறிப்பிட்ட அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூற மறுப்பதாக சுமந்திரன் சாடல்

வடக்கு மாகாணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்படும் என பொது வெளியில் அறிவித்த அரசாங்கம், அதனை நீதிமன்றில் கூறுவதற்கு தயங்குவதாக இலங்கை தமிழரசு...

யாழ்ப்பாணம்- வலிகாமம் கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் !

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...