போர் நிறுத்தமும் புதிய களமுனைகளின் மாற்றமும் -வேல்ஸில் இருந்து அருஸ்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் போரை வெற்றி தோல்வியின்றி முடித்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் Trump இரு தரப்பும் அதாவது இஸ்ரேலும் ஈரானும் மிகவும் துணிந்தவர்கள் பலமானவர்கள் மிகவும் புத்திகூர்மையுள்ளவர்கள் எனவும்...
ஜனாதிபதியின் செயலாளருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது நெதர்லாந்தில் உள்ள இலங்கையின்...
செம்மணியில் இன்றும் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை 37 மனித என்புக் கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 30 மனித என்புக்...
வவுனியாவில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் உறுதி
வவுனியா மாவட்டத்தில், 24 ஆயிரம் ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகளுடனான சந்திப்பின்போது,...
2026 ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல்
2026 ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தைத் தயாரித்தல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'செழிப்பான நாடு – அழகான வாழ்வு' எனும் கொள்கைக்கு அமைய 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தை தயாரிப்பதற்கு...
செம்மணி வழக்குக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய (02) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,...
அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்பிட்டி,...
இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை!
இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும்...
கீரிமலை ஜனாதிபதி மாளிகை: காணிக்கு அனுமதிபெறவில்லை நகர அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் தெரிவிப்பு
யாழ்ப்பாணம், கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்கு உரியவகையில் அனுமதிபெறப்படவில்லை என்று நகர அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் குமுதுலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள காணிக்கு சட்டபூர்வ அனுமதிபெறப்படவில்லை....
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்; 13 நாடுகளுக்கு புதிய சட்டம் நடைமுறை
சர்வதேச நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்பவர்களுக்கான புதிய சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 13 நாடுகளில் இப்புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
சுயதொழில் மூலமான தொழில்துறை மற்றும் நிறுவனத்துறை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு...









