பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நாட்டில் இல்லாது செய்வதே...

செம்மணியில் அகழ்வு பணிகள் தொடர்கின்றன : இன்று இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று (03) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள்...

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர  இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல்...

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து,...

கன்னியாவிலுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்ற முயற்சி

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற சுமார் 3 ஏக்கர் விஸ்திரம் உடைய காணியை சட்டவிரோத குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக கட்டிடங்கள் அமைத்து கைப்பற்றி வருவது தொடர்பில் குறித்த பகுதியில்...

இயங்கமுடியாத நிலையில் பாடசாலைகள்! : வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

அதிக மாணவர்களைக் கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இன்று இயங்கமுடியாமல் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்....

கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது-அமைச்சர் விஜித ஹேரத் கருத்து

கச்சதீவென்பது இலங்கைக்குச் சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக் குறித்தும் கச்சதீவு...

செம்மணிப் புதைகுழிக்குள் மேலும் நான்கு சிதிலங்கள்: இதுவரை 38 என்புத்தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புகள் மற்றும் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் வியாழக்கிழமை  (03) அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித...

இலங்கை வரும் இஸ்ரேலியர்கள் சிலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தகவல்

சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் வரும் சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.என டெய்லிமிரர்...