புலிகளின் ஆயுதங்கள் தேடும் பணியில் இராணுவம்…

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கனரக இயந்திரம்...

கடந்த ஆறு மாதத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 1351 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் கடந்த 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன என்று  காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த வீதி விபத்துகளில் 1351 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில்...

728 ஆளில்லா விமானங்கள், 13 ஏவுகணைகள் – உக்ரைனை சிதறடித்த ரஷ்யா!

உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள 6 நகரங்கள் மீது சுமார் 728 ஆளில்லா விமானங்கள் மற்றும் 13 ஏவுகணைகளை வீசி ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....

இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும்: யோஹான் லாரன்ஸ் எச்சரிக்கை

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்துள்ள 30% வரியை விடக் குறைவான வரியை இலங்கையால் நிர்ணயிக்க முடியாவிட்டால் இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும் என கூட்டு...

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் பௌர்ணமி  தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம்  மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள்...

செம்மணிப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை(10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்...

குற்றப்பத்திர அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார

குற்றப்பத்திர அலுவலகம் வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன்  எவ்வித முரண்பாடுகளும் எமக்கு கிடையாது. சட்டமா அதிபருடன் இணக்கமாகவே செயற்படுகிறோம்.பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க  சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய...

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து: டிரம்பின் அறிவிப்பு

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது- கஜேந்திரகுமார் தெரிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது.தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து...

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்ப்பு

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்் சமூகத்துக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு தரப்பினர் தவறான வழிக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வாறான பின்னணியில் தான்  குண்டுத்தாக்குதல்கள்...