செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம்...

திருகோணமலை: கன்னியா – பிலியடி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னியா - பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தக அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்...

அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர் கருத்து

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். சமூக...

பாலஸ்தீனத்தில் ஐ.நா. விசாரணையாளருக்கு அமெரிக்கா தடை விதித்தது

காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி...

குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் செம்மணிப் புதைகுழி வழக்கை வழங்க நடவடிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 65 என்புத்...

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்: வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி  வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும்  ஜுலை 26ஆம் திகதி பாரிய  மக்கள் போராட்டத்தினை  மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வமைப்பின்...

பாகிஸ்தானில் நடந்த பாரிய மோசடி – இலங்கையர்கள் உள்ளிட்ட 149 பேர் கைது

பாகிஸ்தான் பொலிஸார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த...

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையைச் சேர்ந்த பொதுமகன் ஒருவரை இந்தியக் கடலோர காவல்படையினர் கைதுசெய்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் வைத்து அவரைக் கைது செய்துள்ளனர். கைதாகியவர் மட்டக்களப்பு, ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார். தமிழகத்தில் அகதியாகத்...

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கிய இந்தியா!

இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்பு பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் மீதமுள்ள நிலுவைத்...

கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனயாக இடைநிறுத்தம்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாாரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம்...