அமெரிக்காவிடமிருந்து மேலும் சலுகைகளை பெற முயற்சிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவிடமிருந்து மேலும் சலுகைகளை பெறுவதற்கு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இலங்கைக்கு விதிக்கப்பட்ட 44 சதவீத தீர்வை...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க பரிந்துரை !

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரக் மேயரை (Eric Meyer) நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்நிலையில், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
Ilakku Weekly ePaper 347

ஈழத்தமிழர்கள் ‘தந்திரோபாய நடுநிலைமை’ மூலம் தங்கள் இறைமையைக் காக்க வேண்டிய காலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 30 வீத இறக்குமதி வரியினை விதித்து அனுப்பிய கடிதத்தில், சிறிலங்கா அசாதாரண நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலேசியாவில் நடைபெற்ற...
Ilakku Weekly ePaper 347

Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025 Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025 Ilakku...

கிளிநொச்சி கோணாவிலில் நெல் அறுவடை விழா!

கிளிநொச்சி - கோணாவில் வயல் பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடை விழா இன்று (11) இடம்பெற்றது. காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய நாற்று...

மூலதனச் செலவினங்களை முறையாக செலவழிக்க வேண்டுகோள் – ஜனாதிபதி

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய தொகையாகும் என்றும், இந்த வருட...

வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து  காவல்துறையினர் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்ப்பட்டது. குறித்த...

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எம்.பிக்களுக்கு விளக்கமளிப்பு

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன்...

பிரிக்ஸை (BRICS)ஆதரிக்கும் இலங்கையின் அறிக்கையை ரஷ்யா வரவேற்பு

இலங்கையுடனான நீண்டகால கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டை ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) தமது நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 'தெற்காசியாவில்...

முல்லைத்தீவில் ஆயுதங்களைத் தேடி, ஆராயப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. மூல்லைத்தீவு நீதவானின் மேற்பார்வையில் குறித்த பதுங்கு குழியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. எனினும், பதுங்கு குழியிலிருந்து...