திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டம்!
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நவநாதன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்தும் இனப்படுகொலை என்பதனை தமிழக மற்றும்...
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
கடந்த 10 வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக...
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் கையெழுத்து போராட்டம்
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை (14) கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது "இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்",...
தண்ணீர் சேகரிக்க சென்ற குழந்தைகளை தாக்கிய இஸ்ரேல்!
காஸாவில் உள்ள நீர் விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் காத்திருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு வருத்தம்...
ஐக்கிய இராட்சியத்தில் அமைப்பு தடை போர் வியாபாரிகளுக்கு எதிரான சனநாயகப் போராட்டம் – B A காதர்
ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்புக்கு தடை ஏன்?
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுடைய நிலப்பகுதியை தொடர்ந்து அபகரித்து வருகின்றது. இதற்கு எதிராக அம்மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இதில் பாலஸ்தீனர்கள் கைது...
ஏழு மாதங்களில் துப்பாக்கிச் சூடு: 37 பேர் உயிரிழப்பு!
இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இன்று (14) காவல்துறை ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில்...
பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!
பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை...
செம்மணி புதைகுழியும் அம்மணியின் ஆட்சியும்!
இன்றுவரை (14-07-2025) செம்மணியில் 65,தமிழரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
1994, நவம்பர்,12 தொடக்கம் 2005, நவம்பர்,19 வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர் சமாதானப்புறா என அழைக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க அவர் காலத்தில் இடம்பெற்ற...
இஸ்ரேலின் மொசாட்டை மடக்கிய ஈரான்
ஈரானிய ஹண்டாலா ஹேக்கர் கள் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற ஈரான் இன்டர்நேஷனல் பிரச்சார மையத்தை வெற்றிகரமாக ஹேக் செய்துள்ளனர். ஈரான் இன்டர்நேஷனலின் முக்கிய செய்தி பெறும் கணக்கு கையகப்
படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தகவல்...
இலங்கையுடன் கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தயார்: சீனா அறிவிப்பு
இலங்கையுடன் நீடித்த நட்பு மற்றும் நேர்மையான பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீன வெளிவிவகார...










