உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில்...

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவகதற்கு உத்தரவு!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு கட்டளை ஒன்று குறித்த பகுதியில் இன்று...

விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று...

மீனவர் பிரச்சினை: இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு

கொழும்பு, ஜூலை 14, 2025 – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு திங்கட்கிழமை (14) கடற்றொழில்...

திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு இன்று (15.07.2025)  பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை  வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : கண்டறியப்பட்ட பகுப்பாய்வு முடிவு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத் தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் பகுப்பாய்வில்...

லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம்...

தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயற்சி: தமிழரசுக் கட்சி சாடல்

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர்...

இலங்கையின் உயர்மட்ட குழு அமெரிக்காவுக்கு பயணம்!

இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 30வீத வரியைக் குறைக்கும் நோக்கத்தை மையப்படுத்தி, இலங்கையின் உயர்மட்ட குழு ஒன்று அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளது. முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஓகஸ்ட்...

இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரிப்பு

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரியுள்ளார். குறித்த 7 பேரும், இலங்கையின்...