கடந்த 6 மாதங்களில் 144,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு பயணம்!
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பெண் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில், ஆண்...
அமெரிக்கா விதித்துள்ள வரியால் இலங்கைக்கு பாதிப்பு: ஆடைத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை
“பரஸ்பர வரி” முறையின் கீழ் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியை இலங்கை குறைக்கத் தவறினால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகளைக் கொண்ட பிற நாடுகளை நோக்கித்...
வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நிகழ்நிலை முறைமை – அமைச்சரவை ஒப்புதல்
உலகளாவிய ரீதியில் உள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும், சுற்றுலாத்துறை...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு- 21ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடியவில்லையெனில், மீனவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள் – ரவிகரன்
தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி...
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் உயிரிழப்பு
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள்...
மட்டக்களப்பு: உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சி கவனம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது நிர்வாகத்திற்குட்பட்ட, உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் குழுவொன்று விஜயம் மேற்கொண்டது.பிரதேச...
மக்களின் காணிகளை அரசு விடுவிக்காது இருப்பது குற்றம்: கஜேந்திரகுமார் சாடல்
போர் முடிந்து பதினாறு வருடங்களான பின்னரும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்கள் தங்களின் சொந்த காணி நிலைக்கு திரும்பி போகமுடியாத...
இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறப்பு
இலங்கை - இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் https://slimfa.lk/ எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை திங்கட்கிழமை (14) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை - இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டம் கொழும்பில்...
செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்
செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில்...










