மலையகத்தில் கன மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக...
Ilakku Weekly ePaper 348

ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள "செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்" என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை...
Ilakku Weekly ePaper 348

Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025 Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025 Ilakku...

ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சியில் நடந்த இனப்படுகொலை விபரம்: பா.அரியநேத்திரன்

முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன (ஐக்கிய தேசிய கட்சி) 1978, பெப்ரவரி,04, தொடக்கம் 1989,ஜனவரி,02, வரை அவருடைய காலத்தில் நடந்த இனப்படுகொலைகளின் விபரம் : 1979, யூலை,19, ல் கல்குடா தொகுதி...

யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக  சனிக்கிழமை...

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்தம்!

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதை துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டாம் பாரக் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின்...

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை!

இலங்கையில்  உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில்  பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று  விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையம் மற்றும்...

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. இஸ்ரேலின் Kiryat Malakhi...

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தகவல்

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை...

இசைப்பிரியா உள்ளிட்டோரின் மரணம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு தீர்வு கோரி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தம்மால் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான எழுத்துமூல பதிலை எதிர்பார்ப்பதாகவும், முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கு...