வசதி படைத்தோருக்கும் போசாக்கின்மை பாதிப்பு – வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!
அன்று எம்மிடத்தே போசாக்கின்மை வறுமையால்தான் தலைதூக்கியிருந்தது. இன்று வசதி படைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உணவுப் பழக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் துரித உணவுகளால் இத்தகைய பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தெல்லிப்பழை...
செம்மணியைத் தொடர்ந்து சம்பூரிலும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்காலிகமாக ஓய்விற்காக...
ஜனாதிபதி மாளிகைகள் மக்கள் நலனுக்காக பயன்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் தவிர, நாட்டின் ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் மக்களின் நலனுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
மடகஸ்கார் சிறையில் இலங்கை மீனவர்கள் மனிதாபிமானமற்ற முறையில், நடத்தப்படுவதாக தகவல்
கைது செய்யப்பட்டு, மடகஸ்கார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை கடற்றொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில், நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 2ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து மடகஸ்கார் பாதுகாப்பு படையினரால் 8...
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பா.ஜ.க கேள்வி
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய ஜனதாக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளார்.
1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி...
அதானி நிறுவனத்தின் ஆரம்ப செலவுகளை மீள செலுத்த இலங்கை தயாராகிறது…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப செலவுகளுக்காக இலங்கை 300 முதல் 500 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலை நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை...
சில உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவது குறித்து அவதானம்…
செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாத சில உள்ளூராட்சி மன்றங்களை சிறப்பு ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற நடவடிக்கைகள் நியாயமற்ற முறையில் செயற்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி...
உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு
காஸாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸாவில்...
மலையகத்தில் கன மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு
மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக...
ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள "செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்" என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை...










