செம்மணி மனித புதைகுழி : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
''அகழ்வில் முதலாவது 'சைட்...
வடக்கு மீனவர்களின் தொடரும் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் – விதுரன்
இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தனை வருடங்கள் கழிந்தும் தீராத ‘கடல் - அரசியல்’ பிரச்சினையாகவே நீண்டுகொண்டிருக்கிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப் பில் தொடர்ந்து அத்துமீறி...
வங்கதேசத்தில் கல்லூரி மீது விழுந்த விமானம் – 19 பேர் உயிரிழப்பு
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் அந்நாட்டின் விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
F-7 BGI ரக விமானம் டேக் ஆஃப்...
மனித புதைகுழிகளில் அகழ்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்
மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை ஏற்றுக்கொள்வது...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்று (20) தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அடியோடு அழிக்க வேண்டும் : சிறீதரன்
46 வருடங்களாகத் தமிழர்களை துன்புறுத்தி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது...
செம்மணியில் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகின – இன்றும் 7 மனித என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இன்றைய (21) அகழ்வின் போது 07 என்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று (21) ஆரம்பமானது.
இந்தநிலையில்,...
அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது என ஊடகம்...
தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம் – காணாமல்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்...
விவசாயக் காணியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிக்குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (21) மெனிக்பாம் மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டமானது தமக்கு அருவித்தோட்டம் பகுதியில் வழங்குவதாக கூறிய ஒரு ஏக்கர் விவசாய காணியினை வழங்க...










