ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊழியர்களுக்கான வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை தொடர்ந்து...

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து

செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." - என்று அவுஸ்திரேலிய  கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ்  வலியுறுத்தியுள்ளார். உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது.இலங்கையில்...

சரணடைந்தவர்கள் விவகாரம்: ஐநா அமைப்பிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை பரிந்துரை

இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக...

காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பு

இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, 15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களே...

யாழில் அரசின் பாரிய சதித்திட்டம், கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று நட்புறவுப் பாலம் என்ற பெயரில் யாழ்ப்பானத்தில் அனுர அரசின் பாரிய சதித்திட்டம் ஒன்று நிகழவுள்ளதாக எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், அனுர அரசின்...

செம்மணி மனித புதை குழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது ஈழத் தமிழர்கள் ஐநா மற்றும்...

காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் சிறுவர்களை கொலை செய்யும் இஸ்ரேல் – உலக நாடுகள் கடும் கண்டனம்

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த...

காணி வர்த்தமானியை இரத்து செய்து மக்களுடையதென உறுதி செய்யுங்கள்: மயிலிட்டி காணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டப்படுதல் வேண்டும் என்ற வழக்கு ஆகஸ்ட் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (21) மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காணாமல் போன...

சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டம் தீவிரமாகும் – பிரபாத் பிரியந்த

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குள் சாதகமான பதில்...