ஜே.ஆர்.ஜெயவர்தன விட்ட தவறை அனுரகுமார திசாநாயக்காவும் விட்டால் பாரிய பாதிப்பு ஏற்படும்!

கறுப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும் இதுவரையிலும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்று இன்று (23) பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இதேபோன்ற...

‘அரகலய’ போராட்ட விவகாரம்: ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு

2022ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 'அரகலய' போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அப்போதைய பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில்...

கறுப்பு ஜூலை வாரம் இன்று ஆரம்பம்!

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகளாகின்றன. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான...

செம்மணி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித...

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறை: ஹரிணி

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்....

சம்பூரில் மனித எச்சங்கள்: வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை...

மீனவர் விவகாரம்: இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்- வைகோ வேண்டுகோள்

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத்...

காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா தகவல்

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித...

தோட்டத் தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – மனோகணேசன்

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...

“மக்கள் மேலான போரை” 1983 யூலையில் ஈழத்தமிழர்கள் மேல் பிரகடனப்படுத்திய சிறிலங்காவே பிரிவினைவாதி பயங்கரவாதி -சூ.யோ. பற்றிமாகரன்

எதிர் வரும் யூலை 23ம் திகதியுடன் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம்நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவராக தன்னை வெளிப்படுத்திய ஜே. ஆர்.ஜயவர்த்தனா, ஈழத்தமிழர்கள் மேல் போர் என்றால் போர், சமாதானம் என்றால்...