பாடசாலைகளில் மாணவர் வரவு குறைவு: ஜனாதிபதி அனுரகுமார தெரிவிப்பு

20 மாணவர்களுக்கு குறைவான  406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இன்று வருகை தந்த ஜனாதிபதி தனது  விசேட உரையில் இதனை தெரிவித்தார். 98...

தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்”- வைகோ பிரியாவிடை உரை

''தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று இந்தியாவின் மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார். இந்தியமாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : 100 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர்...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானதால் கடல் சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு இன்று வியாழக்கிழமை (24)...

செம்மணி மனிதப் புதைகுழி,தமிழினப் படுகொலையின் சாட்சி:கருணாஸ் தெரிவிப்பு

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள்  காலத்தின் கறையான் அரித்து எலும்புக்கூடுகளாய் மாறி, அவை ஈழத்தில்...

1983 கறுப்பு ஜூலை: ஈழத்தமிழர்களின் மறக்க முடியாத இனப்படுகொலை!

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும்  என்று  காரைதீவு  பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது...

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றன!

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்றுபோகின்ற தன்மையும் காணப்படுகிறது என யாழ்ப்பாணம் மாவட்ட...

பட்டினி நிலையால் காசா பெரும் துன்பத்தில் சிக்குண்டுள்ளது – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

காசாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலையால் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ள நிலையில்,  மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- நீதியை நிலைநாட்ட விடாமல் தடுப்பது யார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய ''பிக்போஸ்'' யார் என்பது தொடர்பிலும், அந்த தாக்குதல் தொடர்பான நீதியை நிலைநாட்ட விடாமல் தடுக்கும் ''பிக்போஸ்'' யார் என்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என...

யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23.07.2025) கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச்...

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயம் – கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு...