கல்வி ஓர் அடிப்படை உரிமையாக அமைய வேண்டும் : கல்விச் சீர்திருத்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியானது ஓர்...

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2017 முதல் 2020 வரை...

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்!

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, “எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி...

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை!

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம்...

இன அழிப்பு கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு…

தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு...

மனித புதைகுழிகளுக்கு நீதிக்கோரி மன்னாரில் அமைதி பேரணி

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையில் அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது. இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின்...

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் : அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை குறைப்பதற்கான முயற்சியில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில்...

இந்திய மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம்

இந்தியாவில் பிறந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள பல இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் என்று தமிழகத்தின்...

செம்மணிக்கு நீதிக்கோரி கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையின் அமர்வின் போது தவிசாளர் தமது யோசனைகளை...

பாடசாலைகளில் மாணவர் வரவு குறைவு: ஜனாதிபதி அனுரகுமார தெரிவிப்பு

20 மாணவர்களுக்கு குறைவான  406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இன்று வருகை தந்த ஜனாதிபதி தனது  விசேட உரையில் இதனை தெரிவித்தார். 98...