அதிகாரப்பகிர்வு முறையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்…
இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு பகுதி முறையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில், தமிழ்...
மாலைதீவை சென்றடைந்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி...
“சர்வதேச நீதியை தடம் புரளச்செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம்”
சர்வதேசநீதியை தடம்புரளச்செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தமிழ் மக்கள் கலக்கமடைந்துள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக...
”ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது” -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள்...
குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு...
சட்டவாக்கக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி, சிறுவர்களைப் பாதுகாக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
சட்டவாக்கக் கட்டமைப்புகளை பலப்படுத்தி- சிறுவர்களுடன் கட மையாற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் ஆற்றலை மேம்படுத்தி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரெனோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கெதிரான...
கறுப்புயூலையும் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும்.!-பா. அரியநேத்திரன்
கறுப்பு யூலை காலப்பகுதியில் 1983, தமிழினப் படுகொலை நடந்த சமயம் வடகிழக்கை பிரதி நிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியில் 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைவரும் கடந்த...
ஆபிரிக்க நாட்டில் கொடிய காய்ச்சலுக்கு 150க்கும் மேற்பட்டோர் பலி
நைஜீரியாவின் நோய் கட் டுப்பாட்டு மையம் கடந்த திங்கட்கிழமை (21), நாட்டில் அதிகரித்து வரும் லாசா காய்ச்சல் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில்...
அமெரிக்காவின் வரி தொடர்பில் தொடரும் கலந்துரையாடல்!
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக...
இஸ்ரேலுக்கு எதிரான வழக்கில் பிரேஸிலும் இணைவு!
மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் அதிக அழுத்தம் கொடுக்க அழைப்பு விடுக்கும் அதே சமயம், இஸ்ரேல் காசாவில் “இனப்படுகொலை” செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கில் தலையிடப் போவதாக பிரேசில்...










