கறுப்பு யூலை இனவழிப்பு மறந்து செல்லும் மலையக மக்கள் – மருதன் ராம்

கருப்பு ஜூலை இனவழிப்பு இடம்பெற்று 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் இன்று வரை பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச்...

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம் காண வருபவர்களுக்கு மனநல ஆலோசனை?

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே, பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், புதைகுழியில் கண்டுக்கப்பட்ட பிற பொருட்களை...

யாழ்ப்பாணக் கடலில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். குறித்த படகைச் சோதனையிட்ட கடற்படையினர், அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். கைது...

செம்மணி புதைகுழி: சர்வதேச பொறிமுறைகள் தேவை -ஐ.நாக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கடிதம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும்....

19 வருடங்கள் கடந்தும் கனவாகிப் போகும் நீதி!

திருகோணமலையை மாத்திரமல்ல உலகையே உலுக்கிய மூதூர் படுகொலை நடந்து 19 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை எனும் மன வேதனையோடு திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வேந்தல் நிகழ்வு. திருகோணமலை மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட...

யாழ். நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என்கிறார் பிரதமர்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்ய, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்....

செம்மணியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள் உள்ளமை ஆய்வில் கண்டறிவு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு...

சோமரத்ன ராஜபக்ஷவை சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் நடவடிக்கை

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுமானால், சாட்சியமளிக்க தாம் தயாரென தெரிவித்துள்ள சோமரத்ன ராஜபக்ஷவை சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கிருஷாந்தி குமாரசுவாமி...

மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – ரவிகரன் எம்.பி

மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதியோமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை மக்களின் அனுமதியின்றி, மக்களின் விருப்பிற்கெதிராக மன்னாரில் அமுல்படுத்தப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்ற காற்றாலைத் திட்டத்திற்கெதிராக...

செம்மணி மனித புதைகுழியில் ஆரம்பமான ஸ்கான் பரிசோதனை!

யாழ். அரியாலை செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பகுதியில் இன்று  ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. செம்மணி புதைகுழிகளில் நேற்று வரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்தப்...