செம்மணியில் காட்சிப்படுத்தப்பட்ட சான்று பொருட்களை யாரும் அடையாளம் காட்டவில்லை
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை நேற்றைய தினம் (05) சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டனர்.
செம்மணி புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள், நேற்று...
அதிகாரப் பகிர்வை கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்
நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று (6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி...
சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் – அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவு
மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன்...
உத்தராகண்ட் மேக வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்
இந்தியாவுன் உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி...
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது – செ. கஜேந்திரன்
ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படாது என்கிற விடையத்தை கூறி இருந்த நிலையில் தற்போது...
செம்மணி மனித புதை குழி ஸ்கான் முடிவுகள் : 3 வாரங்களில் அறிக்கை!
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான இறுதி அறிக்கை, எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி இந்துமயானத்தில் மேலதிகமாக புதைகுழிகள் இருக்கின்றனவா...
தமிழ் அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினரின் கடிதத்திற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பதில் கடிதம்
தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும்,மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பிவைத்த கடிதத்திற்கு பதில் கடிதத்தை எழுதியுள்ள...
மன்னாரில் ‘கருநிலம் பாதுகாப்பு’ மண் மீட்பு போராட்டம்
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஏற்பாடு...
செம்மணி மனித புதைகுழி: விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்-உமா குமரன்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன்...
செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் காட்சிப்படுத்தல்: இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை கருத்து
செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் குறித்த தீர்மானமானது இலங்கையின் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க...










