செம்மணி விடயத்தில் இந்தியா தலையீட்டை செய்ய வேண்டும் வலியுறுத்தல்
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய...
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு
பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல்...
அம்பாறை: திராய்க்கேணிப் படுகொலை நினைவேந்தல்…
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பழம்பெரும் தமிழ் கிராமமான திராய்க்கேணி எனும் தமிழர் பூர்வீகக் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் ஆறாம் திகதி காலை 7:00 மணி முதல் இரவு வரைக்கும்...
போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!
12 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (07)...
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கவுள்ளதாக தகவல்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின்...
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட எதிரணிகளும் ஆதரவு...
அமெரிக்கா முழுவதும் விமான சேவையை நிறுத்திய யுனைடெட் ஏர்லைன்ஸ்!
அமெரிக்காவில் பிரபலமான நிறுவனமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விளங்குகிறது.
இந்த நிறுவனம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல...
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது!
பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம்...
மன்னார் காற்றாலை கனிய வளம் தொடர்பில் இன்று கலந்துரையாடல்
மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (7) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள்,சிவில் சமூக...
செம்மணி புதைகுழி: இதுவரை 133 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன்
செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம்...










