இன்றைய உலகின் மாற்றங்களும் அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் வரிவிதிப்புப் போரில் இந்தியாவுக்கான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் வரி 50 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 25 வீதம் இந்தியாவுக்கு அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு...
Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025:
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025:
Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025:
Ilakku...
காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஐ.நா. எச்சரிக்கை
காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஹமாஸை முற்றிலும் தோற்கடிப்பது அல்லது கடத்தப்பட்டவர்களை...
இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் உயிரிழப்பு
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் 32வயதுடைய குடும்பஸ்தரொருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில்...
‘இன பேதமில்லை’ என்ற கோஷத்தின் பின்னால் சமஷ்டியை மறைக்க முடியாது
வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கமுடியாது என வடக்கு கிழக்கு...
மனித புதைகுழி விடயத்தில் சட்ட மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பை கோரி நீதி அமைச்சருக்கு கடிதம்
மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்...
பொறுப்புக்கூறலில் ஐ.நா.வின் அணுகுமுறை அதிருப்தி : ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பா. அரியநேத்திரன் கடிதம்
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட...
வரி குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை: ஜனாதிபதி
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரியை 20 சதவீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்கா விதித்த வரியை, மேலும் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக, தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நிகழ்நிலை காப்புச்சட்டத்தை மாற்றம் செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர்...
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அவதானம் செலுத்தி உள்ளதாக நீதி அமைச்சர் அறிவிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள தமிழர்களின் உறவினர்கள் தம்மிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற...










