செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் இன்று ஆரம்பம்!
கிழக்கில் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனபடு கொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையொழுத்து போராட்டம் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது...
இலங்கையில் ஆண்டுக்கு 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பு
இலங்கையில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நிலைமையைக் குறைக்க...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம்: இலங்கையிடம் ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது எனவும் ஊழலை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் தெளிவான தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகளை உருவாக்குவது ஆகியவை முதலீடுகளை...
இலங்கை வந்தார் இத்தாலி அமைச்சர்!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi),இன்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது...
செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...
சம்பூர் மனித புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
திருகோணமலை சம்பூர் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி அகழ்வுக்கான பாதீட்டுக்குரிய அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மூதூர் நீதிவான்...
மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைக்கு நிலையான செயற்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான விரிவான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில்...
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐ.நா அறிக்கை
எதிர்வரும் 08ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய...
ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்: அமெரிக்கத் தூதர் ஜூலி சங் கருத்து
அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது கடல்சார் மரபினைத் தொடர்கிறது. எமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம் என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.
மத்திய கலாச்சார...
உலகின் முக்கிய தலைவர்கள் முன் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றிய சீனா!
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில்...










