பல அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!

பல அரசியல்வாதிகளுக்கு எதிராக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான...

செம்மணியில் பின்னிப்பிணைந்த நிலையில் என்புக்கூடுகள் அடையாளம்!

சர்வதேச சமூகத்தை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நாளுக்கு நாள் மனித புதைகுழி விவகாரங்களும் தீவிரமடைகின்றன. இந்தநிலையில், யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் என்புகள்...

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல் நிலையத்தில் முறைபாடு

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்குமாறு ஊர்காவற்றுறை  காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதனூடாக உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு...

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை முறையாக பயன்படுத்துமாறு சஜித் வலியுறுத்தல்

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை பயன்படுத்தி, மனித உரிமை மீறல்கள் அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். உதய...

சர்வதேச நீதி கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், இனப்படுகொலைக்கும், சர்வதேச நீதி கோரிய கையொழுத்து போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த கையொழுத்துப்...

2027இற்குள் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

காணாமல் போனோர் அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான விசேட கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமல் போன...

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: இந்திய மத்திய அரசு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு...

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி – அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம்...

மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம்…

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு...

மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

இலங்கையில்  பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி...