நேபாளத்தின் பிரதமரை இராஜினாமா செய்யக் கோரி போராட்டம்!

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக அந்த நாட்டு...

கடல் நீர் உட்புகுவதால் உவர் நிலமாகும் வயல் நிலங்கள்!

கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள வயல் நிலங்கள் உவர்நிலமாக மாறுவதால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மண்டைக்கல்லாறு உவர்நீர்த் தடுப்பணை இல்லாததால், கடல்...

சமூக வலைத்தளங்களில் காணொலி பரவியதால் மனமுடைந்த நபர் தற்கொலை!

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி  பேருந்தில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர்...

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபையில் அறிவிப்பு !

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை ( சிறப்புரிமை) நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல,சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட...

இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கு –  ஜெர்மி கோர்பின் தலைமையிலான விசாரணை

முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோபின் தொகுத்து வழங் கும் காசா மீதான இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கை ஆராயும் நிகழ்வு லண்டனில் கடந்த வாரம் ஆரம்பித்து தொடர்ந்து நடை பெற்று...

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மட்டுமே பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உறுதி

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று நடைபெறும்...

கடந்தகால மீறல் வழக்குகளைக் கையாள பிரத்யேக நீதிப்பொறிமுறையை நிறுவுங்கள் – வோல்கர் டேர்க் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...

அகதிகளை வேறு நாட்டுக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலியாவின் சர்ச்சைக் குரிய கடல்கடந்த தடுப்புக் கொள்கைகளின் சமீபத்திய மறு ஆய்வாக, “ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத” முன்னாள் கைதிகளை மீள்குடியேற்றுவதற்காக, மூன்று தசாப்தங்களாக சிறிய பசிபிக் தீவு நாடான நவ்ருவுக்கு...

திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் – பா. அரியநேத்திரன்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட் டத்தில் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 229 F இலக்கம் கொண்ட கிராமசேவையாளர் பிரிவாக கருதப்படும் ஒரு கிராமம் முத்துநகர் கிராமமாகும். திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள...

தாயக மக்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் விருப்பத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதும், அவர்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன்...