எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் தொடர்கின்றன…
நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்க...
சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து ஆராய்வு
கிருசாந்தி படுகொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியாக உள்ள சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது.
ஏற்கனவே அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் அவரை சந்திப்பதற்கான...
ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மூதூரில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (8) காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தி...
செம்மணி மனிதப்படுகொலை விவகாரம்:சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம்
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு...
மக்கள் 150 வயது வரை வாழும் நிலையை உலகம் எட்டுகின்றது?
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் நீண்ட ஆயுள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் பற்றிய அரிய உத்தியோகபூர்வமற்ற உரையாடலைப்...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை...
மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமை | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில், சீனா யப்பானை இரண்டாம் உலகப் போரில் வெற்றி கொண்டதற்கான 80வது ஆண்டு வெற்றிப் பெருவிழா, இதுவரை உலகம் கண்டிராத சீனாவின் புதிய ஏவுகணைகளை போர்விமானங்களை காட்சிப்படுத்தியவாறு, பன்னீராயிரம் படையினரின் அணிவகுப்புடன்...
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி: இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின்...
Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355 | சனி, 06 செப்டம்பர் 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355 | சனி, 06 செப்டம்பர் 2025
Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355...
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை!
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு...










