ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி 150 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின்...
தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் – ஆளுநர் வேதநாயகன்
தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர்...
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்னரும் மீள்குடியேற்றம் தவிர்க்கப்படுவது ஏன்?
நாட்டில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? என பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
மேலும் புதிய அரசாங்கம்...
இலங்கையின் பொறுப்புக்கூறலில் “உறுதியான முன்னேற்றத்திற்கு” பிரித்தானியா அழைப்பு
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலில் "உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கு" பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச தரநிலைகளின்படி மனிதபுதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள்...
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் அனுமதி
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தை நாளைய தினம் (10) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (10) முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை இந்த...
இலங்கை தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணைகளுக்கு மையக் குழு அழைப்பு
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மையக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியாவுடன் இணைந்து மையக் குழுவின் இலங்கை...
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுநாள்..
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 - 09 ஆம் திகதி வரையான நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள்,...
இந்திய மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ்...
நேபாள பிரதமர் இராஜினாமா!
நாட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து நேபாள அரசின் பிரதமர் கே.பி.ஷர்மா சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார்.
சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பெரும் வன்முறைப் போராட்டங்கள்...
பிரதமரைச் சந்தித்தார் உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்
உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, செப்டம்பர் 8 அன்று பிரதமரின் அலுவலகத்தில்...










